கேள்வியும் பதிலும் !
கேள்வி கேட்டவர்
ஜாலியா போய் சேந்துட்டாரு !
கேள்வி இதுதான் !
ஆடிய ஆட்டமென்ன ?
தேடிய செல்வமென்ன ?
கூடிய கூட்டமென்ன ?
திரண்டதோர் சுற்றமென்ன ?
கூடுவிட்டு ஆவி போனபின்
கூடவே வருவதென்ன ???
பதில் ??????
No comments:
Post a Comment